Tagged: நரேந்திர மோடி

0

ரபேல் என்ற ஊழலின் கதை – 2

 ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் இரண்டாம் பகுதி இது. II படுகொலை செய்யப்பட்ட பாதுகாப்புக் கொள்முதல் நெறிமுறை 2018, ஆகஸ்ட் 28 தேதியிட்ட அறிக்கையில் பேஸ்புக்கில், அருண்...

2

மோடி ஏன் மல்லையாவை தப்பிக்க விட்டார் ?

வங்கிகளில் கடன்களை வாங்கிவிட்டு 2016இல் இங்கிலாந்து நாட்டுக்கு ஓடிப்போவதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியைத் தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்தாரா? நிதியமைச்சரைச் சந்தித்து, தான் வாங்கிய சுமார் 9400 கோடி ரூபாய்கள் கடனைத் தீர்ப்பதில் வங்கிகளோடு ஒரு சமரசத்துக்கு வருவதற்கான திட்டத்தையும் அவரிடம் அளித்ததாகக் கடந்த வாரம்...

0

வன்முறையை நியாயப்படுத்தும் நோய் : மருத்துவ ரீதியான ஆய்வு

சாமான்யர்களாகத் தோன்றும் மனிதர்களின் குழுக்கள் வன்முறையாளர்களாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதை எப்படி ஆராய்ந்து எதிரிவினை ஆற்றுவது? இந்தியா இதுபோன்ற பல்வேறு கும்பல் வன்முறைத் தாக்குதல்களை அண்மைக் காலங்களில் தொடர்ந்து சந்தித்துவருகிறது. முதலில் “பசுப் பாதுகாலவர்கள்” என்று தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியக் கால்நடை விற்பனையாளர்களை குறிவைத்துக் கொன்றனர். பிறகு...

2

பணமதிப்பிழப்பு என்ற மாபெரும் தோல்வி

இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் பணமதிப்பு நீக்கத்தைப் போன்ற ஒரு நியாயப்படுத்தவே முடியாத பிரிதொரு நடவடிக்கையைக் காண்பது மிகவும் கடினம். எந்தப் பொருளாதார நடவடிக்கையும் இந்த அளவுக்கு முன்யோசனையற்றதாக இருக்க முடியாது. நம்மை உலக வரைபடத்தில் இடம்பெற வைப்பதாக நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் அதைச் செய்துவிட்டார்...

0

நகர்புற நக்சல்தான் புதிய எதிரி

’பயனுள்ள முட்டாள்கள்’எனும் பதத்தைக் கண்டுபிடித்தது யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தனது ஆபத்தில்லாத செய்தித் தொடர்பாளர்களாக மாறிய கம்யூனிஸ்ட் அல்லாத தாராளவாதிகளை குறிக்க லெனின் இதை பயன்படுத்தியதாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் லெனின்தான் சொன்னார்  என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சபைர்...

0

மோடி மீதான கொலை முயற்சிகளின் கதைகள்

நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சதிகள் தொடர்பான சூழல்கள் அனைத்துமே விசித்திரமாக உள்ளன. ஏனெனில் சதி தீட்டியதாகச் சொல்லப்படும் நபர்களின் பின்னணி, இந்த திட்டம் வெளியிடப்பட்ட அரசியல் சூழல், இவற்றை வெளியிட்ட ஊடகங்கள் என எல்லாமே விசித்திரமாக இருப்பதை உணரலாம். ஆகஸ்ட் 28ஆம் தேதி,...

Thumbnails managed by ThumbPress