Tagged: நரேந்திர மோடி

1

லோக்பால் நியமனத்தில் மோடி அரசு செய்த கோல்மால்!

தன்னைத்தானே காவலாளி என்று பறைசாற்றிக்கொள்ளும் மோடியின் தலைமையின் கீழ், குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக நம்பகத்தன்மை மிக்கதான லோக்பால் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாக் சட்டத்திற்கு, 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். உயர் மட்ட அரசுத் துறைகளில் மிகப்...

3

சத்குரு – ஆபத்தான இந்துத்துவ பிரசங்கி

சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒரு புதிரான மனிதர். இப்போது இந்துத்துவ தேசியவாதத்தின் ஆன்மிக, கலாச்சார அடையாளச் சின்னமாகியிருக்கிறார். நீண்ட வெண்தாடி மார்பில் புரள, மென்மையாக உரையாடுகிறார். பொறுமையாகவும் எதையும் அளந்துவைத்தும் பேசுகிறார். கால எல்லைகளைக் கடந்த ஞானத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார். சில சமயம் சர்வதேச அரசியல் குறித்தும்...

2

இப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் !! 

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....

1

பாலக்கோட் பகல் கனவு

தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புச் சங்கை ஊதிவிட்டது. ஆணையம் ஆட்சியாளர்களுக்குக் கடைசியாய் என்ன சகாயம் செய்ய முடியுமோ அதைச் செய்துகொடுத்தது. இன்னொரு பக்கத்தில், தேர்தல் அறிவிப்பைப் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றனர். இனிமேல் எங்கேயும் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தமாட்டார்களே! அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே!...

0

தேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைக்கப் போகும் வேலையின்மை!

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதற்குப் பின் வந்த முதல் வாரத்தில் மற்ற வழக்கமானப் பிரச்சனைகள் பின்தள்ளப்பட்டன. தேசப் பாதுகாப்பு குறித்த கவலை மட்டுமே நம் முன் நிறுத்தப்பட்டன. ஆனால் நாம் முதல் கேள்வியாக கேட்கவேண்டியது இதைத் தான். ‘இந்தத் தேர்தலில் வேலையின்மை பிரச்சினை என்பது...

1

‘சௌகிதார்’ பிரசாரத்தில் மறைந்திருக்கும் ஆபத்து

  2014ஆம் ஆண்டு முதல், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உள்ளும் வெளியுமாக அலைந்துகொண்டிருகின்ற வஞ்சப்புகழ்ச்சி இறுதியில் தந்து மூச்சினை ஒரேடியாக நிறுத்திக் கொண்டது. அப்படி நிறுத்தியது நரேந்திர மோடியின் #நானும்காவலாளி (#MainBhiChowkidar) என்கிற பிரச்சாரம் தான். வியப்பையும் கேலியையும் சம அளவு பெற்ற இந்த ட்வீட்டில், பிரதமர்...

Thumbnails managed by ThumbPress