Tagged: நாகசுரம்

21

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் / சிங்கி இரசிகன்

கர்நாடக இசை குறித்து முன்னணி இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கூறிவரும் கருத்துக்கள் நம்மை தி. ஜானகிராமனின் இசைப்பயிற்சி சிறுகதை பக்கம் அழைத்துச் செல்கிறது. தலித் இளைஞன் ஒருவனுக்கு கர்நாடக இசையைச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்யும் மல்லி என்ற பிராமணரின் எண்ண ஓட்டத்தை அற்புதமாக எழுதியிருப்பார் ஜானகிராமன்....

Thumbnails managed by ThumbPress