துப்புரவுப் பணியாளர்கள் பாதங்களைக் கழுவிய மோடி: ஏன் இந்தப் பசப்பு வேலை?
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்த துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி, நன்றி கூறி அவர்களை கவுரவப்படுத்தினார். இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் எனப் பின்னர் இது பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டார். இந்தச் செயல் பலரால் விமர்சிக்கப்பட்டது. இது சரியானதும்கூட. “எங்கள் பாதங்களை...