Tagged: நீதித்துறை

0

நீதித்துறையின் கருப்பு பக்கங்கள் – 1  நீதித்துறையில் பார்ப்பனீயம்

  மைலார்ட், யுவர் ஹானர் என்றெல்லாம் பல்வேறு மரியாதைகளை வழங்கி நீதிபதிகளை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கிறோம் அல்லவா ?  அதற்கு அவர்களில் பெரும்பாலானோர் தகுதியானவர்களே அல்ல.  மிக மிக அற்ப மனிதர்கள்.  தங்கள் சுயநலனுக்காக, பதவி உயர்வுக்காக, ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் பதவிகளுக்காக எத்தகைய...

5

நீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

சிறைச்சாலைகளில் இருக்கிற முஸ்லிம்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 14.2% பேர் முஸ்லிம்கள் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு.  இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் 15.8% பேர் முஸ்லிம்கள் என்கிறது ஒரு ஆய்வு. முஸ்லிம் சிறைவாசிகளில் 21% பேர் தண்டிக்கப்பட்ட...

1

வெளியேறுங்கள் தீபக் மிஸ்ரா

”நீங்கள் பதவியில் இருந்தது போதும்…புறப்படுங்கள்” நீதித்துறையில் விரைவில் ஒலிக்குப்போகும் வார்த்தைகள் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் கடந்த மே 2-ம் தேதி மாலை 2 மணிக்கு கூடியபோது, அதன் நிகழ்ச்சி நிரல் மற்றும் விவாதப் பொருள் (அஜென்டா) மிகவும் சிம்பிளானது – உத்தரகண்ட்...

5

நீதித்துறை சிக்கல் – ஒரு தேசத்தின் தீங்கு

ஒரு வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக உச்ச நீதிமன்றத்தின் மூன்று மூத்த நீதிபதிகள் 1973-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுவே நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விழுந்த முதல் அடி. இரண்டாண்டுகள் கழித்து, அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது என...

8

கேரள நீதிபதியை சமயம் பார்த்து பழிதீர்த்த பாஜக

உத்தரகாண்ட் மாநில  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு கட்டினார் என்ற ஒரே காரணத்துக்காக கேரளாவைச் சேர்ந்த நீதிபதி கே.எம். ஜோஸப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்காமல் பாஜக மத்திய அரசு தடுத்து அவரை பழிவாங்கியிருக்கிறது. தற்போது உத்தரகாண்ட்...

13

எங்கெங்கும் குமாரசாமிகள்

தமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.   அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். திமுகவாக இருந்தாலும் சரி.  அதிமுகவாக...