Tagged: நீதித் துறை

0

நீதித்துறையின் கருப்பு பக்கங்கள் 

  இந்தியாவில் எவரும் காவல் துறை அதிகாரிகளை.   ஐஏஎஸ் அதிகாரிகளை   ஆளுங்கட்சியை,     குடியரசுத் தலைவரை  மக்களவை சபாநாயகரை   முதல்வரை,  பிரதமரை  தேர்தல் ஆணையத்தை, ஆளுனரை ஏன் கடவுளையே கூட விமர்சிக்கலாம். ஆனால் நீதித்துறையை விமர்சிக்கவே முடியாது. அதிலும்  2014 பிறகு...

2

உயர்நீதிமன்றத்தின் பெயரில் வசூலா ?

“பொன்.மாணிக்கவேல் 2012ம் ஆண்டு முதல் அக்டோபர் 2018 வரையிலான காலத்தில் 1125 சிலைகளை மீட்டு கொண்டு வந்துள்ளார்.  ஆனால் 1983 முதல், பொன் மாணிக்கவேல் வரும் வரையில்  28 ஆண்டுகளாக, குறைந்த எண்ணிக்கையிலான சிலைகளே அவருக்கு முன் உள்ள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.  சிலை திருடர்களை பொன் மாணிக்கவேல்...

9

நிலைகுலைந்த நீதி – பாகம் 3

இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்பதற்கு முன்பு ஒரு சிறு உதாரணம் பார்ப்போம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் ஒரு இளநிலை உதவியாளர். அவர் தன்னை மாவட்ட ஆட்சியர்...

0

நீதித்துறையில் தேவை புரட்சி; சீர்திருத்தம் அல்ல! ரஞ்சன் கோகோய்

  ‘நீதியின் பார்வை’ என்ற தலைப்பில் மூன்றாவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு நிகழ்வில் நீதிபதி ரஞ்சன் கொகோய் ஆற்றிய உரையின் சுருக்கம். “உரையாற்ற அழைத்த எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு என் நன்றிகள். ராம்நாத் கோயங்கா ஜீ அவர்களை நான் பார்த்ததே இல்லை என்றாலும் அவரது மரபுவழி வந்த...

3

மோடியின் சித்து விளையாட்டுக்கள்.

மிகவும் கவலைப்படக் கூடிய பல நிகழ்வுகள், நேரடியாக அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன.  அரசியல் எதிரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறது – இது இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் பாஜக சேர்வதற்கு உதவியது –  வன்முறை குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உத்தரப் பிரதேச...

Thumbnails managed by ThumbPress