Tagged: பண மதிப்பிழப்பு

1

பணமதிப்பு நீக்கத்தால் அதிகரித்த வேலையின்மை!

பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு வேலையின்மை விகிதம் 6.1 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது!   தற்போதைய வார நிலை அணுகுமுறைபடி பார்த்தால், 2017-18இல் வேலையின்மை 8.9 சதவீதமாக இருப்பதாக வெளியிடப்படாத என்.எச்.எஸ்.ஓ தகவல் தெரிவிக்கிறது. இந்திய வேலைவாய்ப்பு சந்தை மீது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி...

0

பண மதிப்பிழப்பு – விசாரணை வளையத்தில் எஸ்ஸெல்: இரண்டாம் பாகம்

முன்பின் தெரியாத கம்பெனி பணப் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பிடித்த கதை 2015-16 நிதியாண்டில் சுரு என்டர்பிரைசஸ் குழுமத்திற்கு லெமொனேட் கேப்பிட்டல் மூலம் பணத்தை மாற்றிய டிரீம்லைன் மேன்பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சில முதலீடுகளைச் செய்தது. அந்த முதலீடுகள், வீடியோகான் குரூப், எஸ்ஸெல் குரூப் நிறுவனங்களுக்கிடையேயான பெரியதொரு...

0

பணமதிப்பழிப்பு: சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் – பகுதி 1

பணமதிப்பழிப்புக் காலத்தில் நடந்த சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் குறித்த விசாரணை வளையத்தில் எஸ்ஸெல் நிறுவனம் சிக்கியுள்ளது. முக்கியத் தகவல்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களில் (2016 நவம்பர், டிசம்பர்) நிட்யாங்க் இன்ஃப்ராபவர் என்ற நிறுவனத்தில் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. முன்பு டிரீம்லைன் மேன்பவர்...

0

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கொடூர அனுபவங்கள்!

  கிராமப்புற இந்தியாவுடன் துளிகூட தொடர்பில்லாத பலர் இழப்பு, சோகம் நிறைந்த பல கதைகளைக் கேட்டிருப்பர் 2016ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று நானும் எங்களின் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் சிலரும் ஹூக்லி மாவட்ட கிராமம் ஒன்றில் எங்களது பயிற்சித் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்த சிலரை நேர்காணல்...

0

ரகுராம் ராஜன் சொல்லாமல் விட்டது.

செயலற்றுப் போய்விட்ட இந்திய நிதித்துறையை சரிசெய்ய ஒரு புரட்சியே கூட தேவைப்படலாம் பதவிக் காலம் முடிந்து மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து ராஜன் வெளியேறியது யாருக்கும் தெரியமலே நடந்தேறிவிட்டது. வங்கி ஊழியர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தான் வெளியேறுவது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். 2013இல் பதவியேற்றபோது இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா,...

4

பணமதிப்பழிப்பு ஒரு படுபயங்கரமான நடவடிக்கை

அந்த நவம்பர் 8 அன்று, மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் வடக்குக் கட்டடத்தில் உள்ள  எனது அறையிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் நாடு தழுவிய நேரடி ஒளிபரப்பப்பில், பிரதமர் ரூ.500, ரூ.1,000 ஆகிய இரண்டு உயர் மதிப்பு நோட்டுகளும் இனி சட்டப்பூர்வ ஒப்பந்தமாக இருக்காது, அதாவது அவை...

Thumbnails managed by ThumbPress