மோடி: அழிவின் சிற்பி
பணமிதப்பிழப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், பிரதமர் தெரிவித்தது போல ‘கறுப்புப் பணம்’ எரிக்கப்படவோ ஆறுகளில் கொட்டப்படவோ இல்லை என்பது தீர்மானமாகத் தெரிகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிவிட்டனர், நரேந்திர மோடி அமைதியாகிவிட்டார். “பத்து மாதங்களுக்கு முன்பு, ஒரு மிகப் பெரிய வேலையைச் செய்ய ஒரு சிறிய...