Tagged: பத்திரிக்கையாளர்கள்

2

ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்!

 ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன....

13

சினிமாவுக்கு போன சித்தாட்கள்

திங்களன்று, தமிழகத்தின் முன்னணி ஊடகங்களின் உரிமையாளர்கள்  /  செய்தி ஆசிரியர்கள் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ளனர்.  ஊடக உரிமயாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரையோ, முதல்வரையோ சந்திப்பது என்பது இயல்பானதே.  ஆனால் இவர்கள் சந்தித்தது  மோடி என்பதும், இந்த சந்திப்பு மிக மிக ரகசியமாக  வைக்கப்பட்டது...

Thumbnails managed by ThumbPress