Tagged: பாஜக

0

பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி

ஆயுஷ்மான் பாரத் போன்ற காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் மருத்துவத்தை அரசு வழங்குவதற்கு மாற்றாக அமையாது. பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது, வெகுஜன ஊடகங்கள் இதைப் புரட்சிகரமானதாக வர்ணித்தன. ஒரு சில இதை உலகின்  மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்...

0

சகிப்புத்தன்மை அற்ற இந்தியா: பாஜக ஆட்சியின் சாதனை 

இந்த அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இந்த அரசு செய்துள்ளவை மற்றும் தேசத்தின் மீது அவற்றின் தாக்கம் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அரசு மற்றும் அதன் பொருளாதாரக் கொள்கை மீது சந்தை அத்தனை நம்பிக்கையை வெளிப்படுத்தியராத ஒரு வார காலத்திற்குப் பின் இதை யோசிக்கிறோம். ரூபாய் அதன்...

3

தூத்துக்குடியில் அரசின் ஒடுக்குமுறை

தூத்துக்குடி விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் முன்னிலையில் அக்கட்சிக்கு எதிராகக் கோஷமிட்ட 28 வயது ஆய்வு மாணவி லூயிஸ் சோஃபியா செப்டம்பர் 3 அன்று கைது செய்யப்பட்டது இந்தியாவெங்கும் உள்ள பலருக்கு அதிகார துஷ்பிரயோகமாகத் தெரிந்தது. ஆனால் தூத்துக்குடிவாசிகள் பலரைப் பொறுத்தவரை, மூடப்பட்ட...

5

எதேச்சதிகாரத்தினால் ஆதரவை இழக்கப் போகும் பாஜக

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் போட்டதற்காக, ஆய்வு மாணவி சோபியா செப்டம்பர் 3ஆம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அந்த மாணவி பயன்படுத்தியதற்காகவும் முஷ்டியை உயர்த்தி கோஷம் போட்டதற்காகவும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக பாஜகவின் மாநிலத்...

0

வன்முறையை நியாயப்படுத்தும் நோய் : மருத்துவ ரீதியான ஆய்வு

சாமான்யர்களாகத் தோன்றும் மனிதர்களின் குழுக்கள் வன்முறையாளர்களாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதை எப்படி ஆராய்ந்து எதிரிவினை ஆற்றுவது? இந்தியா இதுபோன்ற பல்வேறு கும்பல் வன்முறைத் தாக்குதல்களை அண்மைக் காலங்களில் தொடர்ந்து சந்தித்துவருகிறது. முதலில் “பசுப் பாதுகாலவர்கள்” என்று தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியக் கால்நடை விற்பனையாளர்களை குறிவைத்துக் கொன்றனர். பிறகு...

2

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா; விஷம் கக்கும் வலதுசாரிகள்

கேரளா, வரலாற்றின் மிக மோசமான வெள்ளத்தில் சிக்கித் தவித்துவருகிறது. மாநிலம் நீளமான கடற்கரையைக் கொண்டிருப்பதாலும், பல நதிகளில் இதுவரை இல்லாத வெள்ளம் பெருக்கெடுத்ததாலும், மொத்த மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் பலியாகியுள்ளனர். வெள்ளக்காடாக இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கின்றனர். மாநிலங்களின்...

Thumbnails managed by ThumbPress