Tagged: பாஜக

2

இப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் !! 

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....

1

பாலக்கோட் பகல் கனவு

தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புச் சங்கை ஊதிவிட்டது. ஆணையம் ஆட்சியாளர்களுக்குக் கடைசியாய் என்ன சகாயம் செய்ய முடியுமோ அதைச் செய்துகொடுத்தது. இன்னொரு பக்கத்தில், தேர்தல் அறிவிப்பைப் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றனர். இனிமேல் எங்கேயும் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தமாட்டார்களே! அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே!...

0

தேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைக்கப் போகும் வேலையின்மை!

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதற்குப் பின் வந்த முதல் வாரத்தில் மற்ற வழக்கமானப் பிரச்சனைகள் பின்தள்ளப்பட்டன. தேசப் பாதுகாப்பு குறித்த கவலை மட்டுமே நம் முன் நிறுத்தப்பட்டன. ஆனால் நாம் முதல் கேள்வியாக கேட்கவேண்டியது இதைத் தான். ‘இந்தத் தேர்தலில் வேலையின்மை பிரச்சினை என்பது...

1

‘சௌகிதார்’ பிரசாரத்தில் மறைந்திருக்கும் ஆபத்து

  2014ஆம் ஆண்டு முதல், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உள்ளும் வெளியுமாக அலைந்துகொண்டிருகின்ற வஞ்சப்புகழ்ச்சி இறுதியில் தந்து மூச்சினை ஒரேடியாக நிறுத்திக் கொண்டது. அப்படி நிறுத்தியது நரேந்திர மோடியின் #நானும்காவலாளி (#MainBhiChowkidar) என்கிற பிரச்சாரம் தான். வியப்பையும் கேலியையும் சம அளவு பெற்ற இந்த ட்வீட்டில், பிரதமர்...

0

நாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு மோடி அரசின் செய்தி – ஷட் அப் பண்ணுங்க

வானமெங்கும் தேசப்பற்று நிறைந்திருக்கிறது. நிஜமாகவே வானில் தேசபக்தி படர்ந்துதான் இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒரு உத்தரவ இட்டுள்ளது அரசு.  ஒவ்வொரு விமானப் பயணம் ஒவ்வொன்றிலும் மேற்கொள்ளப்படுகிற அறிவிப்புகளுக்குப் பிறகும் ஜெய் ஹிந்த் என சொல்லவேண்டும் என்பதே அந்த உத்தரவு. எதிர்பார்த்ததுபோலவே, இந்த உத்தரவு இணையத்தில் ஆயிரக்கணக்கான...

1

தேர்தல் கமிஷனையும் விட்டு வைக்காத மோடி அரசு

1977 ஆம் ஆண்டு அவசரகால நிலை அமலபடுத்தப்பட்ட  21 கறுப்பு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றது. அதன் பிறகு வருகிற 17ஆவது மக்களவைத் தேர்தல்தான் மிக முக்கியமான மக்களவைத் தேர்தலாகியுள்ளது. அப்போது, தேர்தல் செயல்பாடு என்பது சட்டத்திற்கு புறம்பான ஒற்றை அதிகாரமாக இருந்தவரிடமிருந்தும்...