இப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் !!
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....