அன்பார்ந்த ராமதாசு அய்யா, எண்பதுகளில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கத்தை முன்னெடுத்திருந்தது உங்களது வன்னியர் சங்கம். பின்னர் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து கட்சியை உருவாக்க முயற்சிகள் எடுத்தபோது உங்களோடு உடனிருந்தவர்கள் முன்னாள் நக்சலைட்டுகள். திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன், பேராசிரியர் மூர்த்தி, பேராசிரியர்...
மூன்று மாதம் முதல்வராக தாக்குப் பிடிப்பாரா என்று அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில் ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு இல்லாமல், இதர கட்சிகளுக்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிஜேபியோடு கூட்டணியை அமைத்து முடித்து ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் எடப்பாடி. ...
டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசானார். தலித் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து தன் சமூகத்தினரையே பகைத்துக்கொண்ட சூழலில் ‘தமிழ்க்குடிதாங்கி’ என்றெல்லாம் தலித் அமைப்பினர் அவரை வாழ்த்தினர். இன்றோ மிக மோசமான, ஆபத்தான...