Tagged: பீமா கோரேகான்

0

பீமா கோரேகான் வழக்கு – உருவாக்கப்பட்ட பொய் சாட்சிகள் – அதிர வைக்கும் உண்மைகள்

  அமெரிக்காவை சேர்ந்த ஒரு டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம், சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் மொபைல் போன்கள் மற்றும், லேப்டாப்புகளில் 22 கோப்புகள் ஹேக் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.   இந்த கோப்புகளின் அடிப்படையில்தான், 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர், ஜாமீனே...

0

மோடி அரசு அறிவுஜீவிகளைக் குறி வைப்பதில் உள்ள அபாயம் என்ன?

அறிவுஜீவிகள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்; சுதந்திரமாகச் சிந்திக்கும் நம் உரிமையுடன் நெருக்கமாகத் தொடர்பு உடையவர்கள். அதனால்தான் சர்வாதிகார அரசுகளால் குறி வைக்கப்படுகின்றனர். அசாமிய மொழியில் சாகித்ய அகாடமி விருது வென்ற ஹிரேன் கோஹைன் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தலித அறிஞரான ஆன்ந்த டெல்டும்டே, பீமா கோரேகானில்...

1

ஆன்ந்த் டெல்டும்ப்டே மீதான நடவடிக்கை: மோடி அரசின் ஆணவம்  

சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களை,  நகர்புற மாவோயிஸ்ட்கள் என அழைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள், நாட்டின் மீதான தங்கள் பிடியை தக்கவைத்துக்கொள்ள மோசமான வன்முறையை தூண்டிவிடுகிறது. சமூகச் செயற்பாட்டாளர்கள் வன்முறையைத் தூண்ட சதி செய்கின்றனர் என்று நம்பும் அளவுக்கு மக்கள் ஏமாளிகளாக இருப்பதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்...

0

திருத்தப்பட்ட தீர்ப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஐந்து செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த மனு, இவர்கள் விடுதலை...

1

நகர்ப்புற நக்சல் வழக்கு : பெரும் வழக்கறிஞர்கள் மோதும் களம்

பீமா கோரேகான் வன்முறை வழக்கு தொடர்பாக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட வழக்கு. கடந்த செப்டம்பர் 6 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான  முதல் அமர்வு விசாரணையை நடத்திக்கொண்டிருந்தபோது மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே நீதிமன்ற அறைக்குள் நுழைந்தார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்...

0

மோடி மீதான கொலை முயற்சிகளின் கதைகள்

நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சதிகள் தொடர்பான சூழல்கள் அனைத்துமே விசித்திரமாக உள்ளன. ஏனெனில் சதி தீட்டியதாகச் சொல்லப்படும் நபர்களின் பின்னணி, இந்த திட்டம் வெளியிடப்பட்ட அரசியல் சூழல், இவற்றை வெளியிட்ட ஊடகங்கள் என எல்லாமே விசித்திரமாக இருப்பதை உணரலாம். ஆகஸ்ட் 28ஆம் தேதி,...

Thumbnails managed by ThumbPress