Tagged: பீமா கோரேகான்

0

ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை 

உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை ஒன்று உண்டு. தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பும் கட்டுப்பாடும் கொண்ட நவீன ஜனநாயக நாடு, வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நாடும் கொண்டிராத ஒரு உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டதாக இருக்கும் என்பதுதான் அது. ஜனநாயகம் என்பது, ஒரு தனிநபர் குடிமகனாக அங்கீகரிக்கப்படுவது. ஆனால் ஒரு...

0

மனித உரிமை பேசுவோர் மாவோயிஸ்டுகளா ?

புனே காவல் துறை செவ்வாய்க்கிழமை அன்று நாடு முழுவதும், 10 செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களில் ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தாலும், சோதனை தொடர்பான...

12

மோடியை கொலை செய்ய முயற்சி என்ற அம்புலிமாமா கதை

பீமா கோரேகான் வன்முறைகளில்  கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை  ”நக்சல்கள்” என முத்திரை குத்திய பிறகு, புனே போலீஸார் மற்றொரு “ தியரியை“    கொண்டு வந்தனர்.  அதாவது, முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் படுகொலை போன்ற ஒரு தாக்குதலில் பிரதமர்  நரேந்திர  மோடியை இலக்கு வைக்க திட்டமிட்டிருந்தனர்...

Thumbnails managed by ThumbPress