Tagged: பெங்களுரு

34

எத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!!

இந்தத் தலைப்பும் ஜெயகாந்தனின் சிறுகதையுடையது.     1965ம் வருடம், ஆனந்த விகடனில் வெளியான கதை இது. ஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி...

62

ஜெயலலிதா – வீழ்ச்சியா ?  விடுதலையா ? பாகம் 2

ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்று பரபரப்பாக பேசப்படும் அந்த காரணிகளை விவாதிப்பதற்கு முன்னதாக, இந்த வழக்கு என்னவென்பதை பார்த்து விடுவோம். ஜெயலலிதா ஒரு பொது ஊழியர்.   1988ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் சட்டப் பிரிவு 13 (1) (e) என்ன கூறுகிறதென்றால், ஒரு பொது...

18

இறுகும் சுருக்கு.

மே 26 அன்று வழக்கம் போலவே 18 ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை நீதிபதிகளான பி.எஸ்.சவுகான் மற்றும், ஏ.கே.சிக்ரி ஆகியோர் ஜெயலலிதா மீதான வழக்கை ஜுன் 6 வரை தடை செய்து...

8

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! – கருணாநிதி கடிதம்

உடன்பிறப்பே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது மூன்றாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைநடத்தி வரும் நேரத்தில், அவர் மீது கடந்த காலத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று, அவற்றில் விசாரணை நீதிமன்றத்தில் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்ட போதிலும், பின்னர் மேல் முறையீடு செய்து அதன் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறார்....