மான்ட்டோ என்ற மாபெரும் கலைஞன்.
சதத் ஹசன் மான்ட்டோ. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்கு குடியேறி மிக இளம் வயதிலேயே உயிரை விட்ட மாபெரும் கலைஞன். தன் வாழ்நாளில் அங்கீகரிக்கப்படாத பல மேதைகளைப் போலத்தான் மான்ட்டோவும் அவர் வாழ்ந்த காலத்தில் மதிக்கப்படவில்லை. உருது மொழி எழுத்தாளரான சதத் ஹசன் மான்ட்டோ, அவர் வாழ்ந்த 42...