Tagged: மோடி

3

பொய்செய்தி பரப்ப பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸை பயன்படுத்திய பிஜேபி – கோடிக்கணக்கில் செலவழித்த பிஜேபி 

  ரிலையன்ஸ் நிதியுதவி பெற்ற ஒரு நிறுவனம் எப்படி பாஜகவின் முகநூல் பிரச்சாரத்தின் வீச்சை அதிகரித்தது ? சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சாதகமான விதிகளை பயன் படுத்தி முகநூல் நிறுவனம், ரிலையன்சின் நிறுவனத்தை  கோடிக்கணக்கில் பாஜக பிரச்சாரத்துக்காக முகநூலில் செலவழிக்க அனுமதித்தது 2019 பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவை...

0

மாமா ஜி ஆமா ஜி – 28

மாமா ஜி :  வணக்கம் வாங்க ஜி, எப்படி இருக்கீங்க? ஆமா ஜி: நமஸ்காரம் நல்லா இருக்கேன் ஜி மாமா ஜி: .ராஜா ஜிக்கு நேத்துல இருந்து போன் போடறேன் லைனே கிடைக்கமாட்டேனுதே ஜி ஆமா ஜி: அதை ஏன் ஜி கேட்கறீங்க, ஆண்மை இருக்கானு ட்வீட்...

0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 2 – மோடி அரசின் பித்தலாட்டங்கள்.

பிஜேபி அரசின் தேர்தல் பத்திர மோசடி எப்படி தொடங்கப்பட்டது என்பதை முதல் பாகத்தில் பார்த்தோம்.  இரண்டாம் பாகத்தில், இந்த மோசடி திட்டத்தை மறைக்க மோடி அரசு எத்தகைய பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டது என்பதை பார்ப்போம். பத்திரிக்கையாளர் நிதின் சேத்தி எழுதிய, ஹப்பிங்டன் போஸ்ட் கட்டுரையின் இரண்டாம் பாகத்தின்...

6

ஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.

தமிழக வாக்காளர்கள் இது வரை யார் யாருக்கெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்று யோசித்தால், ஆச்சரியமாக இருக்கும். தேசியக் கட்சிகள் தவிர்த்து திராவிடக் கட்சிகள் வளரும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். அதன்பின் தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களித்த வரலாறைக் கொண்டிருப்பவர்கள்....

0

பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெத்து விளம்பரமே!!!

2014ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், பெண்கள்தான் “தேசத்தை நிர்மாணிக்கிறார்கள்” என்று அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய பெரும் பகுதி வாக்குறுதிகளைப் பெண்களுக்காகவே கொடுத்தது. பெண்களுக்கு அதிகாரிமளிப்பதற்கு முன் பெண்களின் பாதுகாப்பு அத்தியாவசியம் என்று கூறியது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார ரீதியில் அவர்கள் வலிமையாக இருப்பதற்காகவும் எடுக்கப்படும்...

0

தூய்மை கங்கைத் திட்டத்தில் மோடியின் பம்மாத்து வேலை!

  கவுன்சில் நெறிமுறைகளின்படி தேசிய கங்கை கவுன்சில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் கூட்டப்பட வேண்டும். ஆனால், மோடி தலைமையில் ஒருமுறைகூட இந்தக் கூட்டம் நடக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுவரை ஒருமுறைகூட தேசிய கங்கை கவுன்சில் (NGC – National Ganga Council) கூட்டம் நடைபெறவில்லை என்பது...

Thumbnails managed by ThumbPress