Tagged: யோகி ஆதித்யநாத்

1

யோகியின் பசு குளறுபடிகள்!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாடுகளின் பாதுகாப்பிற்கு மற்றுமொரு சேவை செய்தத்தாக நினைத்துத்தான் புதிய மாட்டு வரியை மாநிலத்தில் கொண்டுவந்தார், ஆனால் அவர் இதனால் மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேச அரசாங்கம் கௌ கல்யாண் (மாட்டு...

0

மோடி – ஷா: வாக்காளர்கள் போட்ட இரட்டைத் தாழ்ப்பாள்

சட்டப்பேரவைத் தேர்தல்களில் நரேந்திர மோடியும் ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜகவின் வாக்குகள் குறைந்துள்ளன. நவம்பர்-டிசம்பரில்  நடைபெற்ற நான்கு மாநில தேர்தல்களில் (இந்த ஆய்விலிருந்து மிசோராமானது விலக்கப்பட்டுள்ளது) நரேந்திர மோடியும்,யோகி ஆதித்யநாத்தும்  பிரச்சாரம் செய்த தொகுதிகளில் பாஜக மோசமான அளவில்  வாக்குகளை பெற்றுள்ளது. மாநில வாரியாக ராகுல்...

0

யோகியின் எழுச்சி, பாஜகவின் வீழ்ச்சி!

2017 மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 403 தொகுதிகளில் 325இல் வென்ற பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பலநாள் யோசித்த கட்சித் தலைமை தீவிர இந்துத்துவத் தலைவர் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கி எல்லாரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உ.பி. தலைவரான ரமேஷ் தீட்சித் அப்போதெல்லாம் ஆதித்யநாத் மற்றும் மோடியைப்...

0

ராமர், பிரியாணி, ராகுல்: யோகி உதிர்த்த முத்துக்கள்!

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் ராமரை குறிப்பிட்டார். சத்தீஸ்கர், ராமரின் தாயின் பிறந்த இடமாக அமைந்தது. தெலங்கானா, ராமர் வனவாசத்தின்போது கடந்த சென்ற தண்டகாருண்யத்தின் இருப்பிடமாக அமைந்தது. ராமரின் சக்தியை உணரும் முன்...

1

யோகி ஆதித்யநாத் – மோடியின் வரலாற்றுப் பிழை

  புகழ்பெற்ற ஒரு பஞ்சாப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும்: ‘லாகூரில் வேலைக்கு ஆகாதவன் பெஷாவரிலும் அப்படித்தான் இருப்பான்’. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்றைய அரசியல் சூழலில் இப்பழமொழி கச்சிதமாகப் பொருந்துகிறது. பாஜகவின் பெரும் தேசியப் ‘பிரிவினைவாதி’ போல அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அவர் வன்முறையை விதைத்துவருகிறார்....

0

பசுவின் பெயரால் படுகொலைகள்

குற்றச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் FactChecker.in இணையதளத் தகவல்படி இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை உள்ள உத்தரப் பிரதேசத்தில் 2017 மார்ச்சில் பாஜகவும் யோகி ஆதித்யநாத்தும் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் பசு தொடர்பான வன்முறையில் 69% இங்குதான் நிகழ்கிறது. அடித்துக் கொல்லப்பட்ட மேற்கு உ.பி. யின் ஹபூரில் காசிம் குரேஷி...