Tagged: ரபேல் விமான ஊழல்

1

ரபேல் சீராய்வு ஏன் மோடி அரசைக் கவலையில் ஆழ்த்துகிறது?

  மோடிக்கு ரஃபேல் தரும் தலைவலியின் 5 முக்கிய அம்சங்கள் மார்ச் 6 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ரபேல் சீராய்வு மனுக்கள் தொடர்பாகக் காரசார விவாதம் துவங்கியது. அன்றைய தினம் மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரபேல் ஒப்பந்தம்...

0

எச்ஏஎல்லின் நிலை தாழ்ந்தது ஏன்?

ஆர்டர்கள் குறைவானதாலும் ரிசர்வ் பணம் கிடைக்கப்பெறாததாலும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமாகிய எச்ஏஎல் மோசமான ஒரு எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு வாய்ப்பு தர வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தந்திரமான விற்பனை வழியைக் கண்டுபிடித்து லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமான BEMLஐ நரேந்திர...

0

ரஃபேல் விவாதம், நிர்மலா சீதாரமன் உரை: ஒரு நாடகமன்றோ நடக்குது!

கடந்த வெள்ளியன்று மக்களவையில் ரஃபேல் பேரம் மீதான விவாதத்திற்கு 150 நிமிட நேரம் பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது கட்சி எம்.பி.க்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அனைவரும் ’கட்டாயம்’ பார்க்க வேண்டிய காணொளிக் காட்சி என்று ட்விட்டரில் கூறியுள்ள பிரதமர் மோடி...

0

ஆடியோ ஆதாரம்: அனல் பறக்கும் ரஃபேல் விவகாரம்

ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான அரசு ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பு, விரும்பியவர்களுக்குச் சலுகை காட்டியது தொடர்பான காங்கிரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அரசு அப்படித்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். மாறாக,...

0

ரஃபேல் வழக்கில் பலியான உண்மைகள்!

உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. உண்மையில், அது பதிலளித்ததை விட ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் சாசனத்தின் பிரிவு 32இன்  வரம்பிற்குட்பட்ட ஆளுகைக்குள், உச்ச நீதிமன்றம்36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதைக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பவில்லை. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள்...

0

ரஃபேல்: உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரான சீராய்வு மனு

யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனு, அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்திவிட்டதாக தெரிவிக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோர், கடந்த புதன்கிழமை அன்று ரஃபேல் ஒப்பந்த வழக்கு தொடர்பான உச்ச...

Thumbnails managed by ThumbPress