ரபேல் சீராய்வு ஏன் மோடி அரசைக் கவலையில் ஆழ்த்துகிறது?
மோடிக்கு ரஃபேல் தரும் தலைவலியின் 5 முக்கிய அம்சங்கள் மார்ச் 6 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ரபேல் சீராய்வு மனுக்கள் தொடர்பாகக் காரசார விவாதம் துவங்கியது. அன்றைய தினம் மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரபேல் ஒப்பந்தம்...