Tagged: ரபேல் விமான ஊழல்

0

ரஃபேல் ஊழலின் அதிர்ச்சியூட்டும் கதை – 1

போர் விமானம் போடும் ஊழல் குண்டு பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2015 ஏப்ரலில் முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்காக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகளாக நடந்துவந்த...

0

ரபேல் – நிம்மியின் பொய்கள்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகத் தொடர்ச்சியாக மாறி மாறிப் பேசி முரண்பட்ட தகவல்களைக் கூறிவருகிறார். அவர் அளித்துவரும் தவறான தகவல்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெடுக்கு (எச்ஏஎல்) இந்தியாவிலேயே ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் திறன் இல்லாததால் 126...

5

ரபேல் என்ற ஊழலின் கதை – 5

 ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் இறுதிப் பகுதி இது. VI விலை தொடர்பாகத் தொடரும் பொய்கள் 2008 ரகசிய ஒப்பந்தம் காரணமாக விமானத்தின் விலையைத் தெரிவிக்க முடியாது...

0

ரபேல் என்ற ஊழலின் கதை – 4

  ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் நான்காம் பகுதி இது. அண்மையில், இந்தியாவில் ஏகே -103 உற்பத்திக்கான கூட்டு நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் முன்வைத்த...

0

ரபேல் என்ற ஊழலின் கதை – 3

 ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் மூன்றாம் பகுதி இது.  எஸ்கியூஆர்கள் ஏற்கப்பட்ட பிறகும், வகைப்படுத்தல் குழு கொள்முதல் மேற்கொள்ளப்படுவதற்கான வழி அல்லது வகையைப் பரிந்துரைத்த பிறகும் பாதுகாப்புக்...

0

ரபேல் என்ற ஊழலின் கதை – 2

 ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் இரண்டாம் பகுதி இது. II படுகொலை செய்யப்பட்ட பாதுகாப்புக் கொள்முதல் நெறிமுறை 2018, ஆகஸ்ட் 28 தேதியிட்ட அறிக்கையில் பேஸ்புக்கில், அருண்...