Tagged: வைகுண்டராஜன்

13

எங்கெங்கும் குமாரசாமிகள்

தமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.   அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். திமுகவாக இருந்தாலும் சரி.  அதிமுகவாக...

13

திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்.

சவுக்கில் “எத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா ?” என்ற கட்டுரை வந்ததும், திங்கட்கிழமை இந்த வழக்கை, தனது போர்ட்ஃபோலியோ மாறினாலும் நீதிபதி கர்ணனே விசாரிக்கப் போகிறார் என்ற தகவலும் பதிவிட்டிருந்த பின்னாலும், தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இத்தனைக்கும், வெள்ளி அன்றே, மனித...

23

எத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா ?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து விதமான க்ரானைட் க்வாரி நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன என்று ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் வருவாய்த்துறை மற்றும் கனிமத்துறை அதிகாரிகள் பரபரப்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர். வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை...

Thumbnails managed by ThumbPress