Tagged: ஸ்டாலின்

எதிர்கட்சிகள் ஒற்றுமை பற்றி பேசும் யோக்கியதை திமுக தலைவருக்கு உள்ளதா?

சமீபத்தில் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்சியில் முக்கிய எதிர்க்கட்சிகளை அழைக்காமல் புறக்கணித்ததும், பின்னர் மேடையில் பேசும்போது காங்கிரசுடன் இணையாமல் பாஜகவை வீழ்த்த முடியாது என எதிர்க்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததும், ஒற்றுமையை காட்ட தைரியமில்லாமல் பல கட்சிகளை அழைக்காமல் அவர்களுக்கு அறிவுரை மட்டும்...

0

கசடற – 7 – உதயநிதி முதல்வராகட்டும், ஸ்டாலினுக்கு ஓய்வு கொடுங்கள்

அரசை நிர்வாகம் செய்வது என்பது ஒரு போர்க்கலை.   போர் செய்யும் மனமும் திடமும் இருப்பவர் மட்டுமே களத்தில் நிற்க முடியும். அது அத்தனை எளிதில்ல.   தலைமைப்பண்பு அவசியம். எதிரியை வீழ்த்துவது மட்டுமல்ல போரின் தந்திரம், தனனுடைய சேனாதிபதிகளை, தளபதிகளை வீரர்களை வழிநடத்த வேண்டும். ‘தலைவன்...

1

அடங்க மறு !! அத்து மீறு !!

  அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்தில் கூட சாதிக்க முடியாதது உத்திரப் பிரதேசத்தில் நடந்தது.  அங்கேதான் முதல் முறையாக தலித்துகள், சாதி ஆதிக்கம் மிகுந்த ஒரு மாநிலத்தில் பதவிக்கு வந்தார்கள்.   மாயாவதியால் அதை சாதிக்க முடிந்தது. திராவிட கட்சிகள் கோலோச்சிய ஒரு மாநிலத்தில் அது இன்னமும் சாத்தியமாகவில்லை....

16

இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களின் முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஆளுங்கட்சி பெற்ற பெரும் வெற்றி, இம்முடிவுகளை ஆராய வைக்கிறது.   தமிழகத்தை பொறுத்தவரை, இடைத் தேர்தல்கள் பணத்தால் வெல்லப்படுபவைதான் என்பது நாம் அறிந்ததே என்றாலும், இந்த இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணிக்கான வாக்கு வித்தியாசம் ஒரு...

9

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு வாக்காளனின் மடல்.

அன்பார்ந்த திரு. ஸ்டாலின், முதன்முதலாக ஒரு பெரிய பொதுத் தேர்தலை, உங்கள் தந்தை என்ற மாபெரும் ஆளுமை இல்லாமல் சந்திக்கிறீர்கள்.   இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. 2011 சட்டப்பேரவை தேர்தல், 2014 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டப்பேரவை...

9

கோலமாவு சந்தியா

நம் அனைவருக்குமே தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.    ஒவ்வொருவர் வாழ்விலும்      பல்வேறு சிக்கல்கள்.  யாருக்குத்தான் சிக்கல்கள் இல்லை.  எனக்கு இல்லையா ?   உங்களுக்கு இல்லையா ?   யாருக்குத்தான் இல்லை.     அதை சமாளித்து, வெற்றிகரமாக, நமது சிரமம், நமது கவலை அடுத்தவருக்கு தெரியாமல் வாழ்வதுதானே வாழ்வின் தாத்பர்யம்...

Thumbnails managed by ThumbPress