Tagged: ஹப்பிங்க்டன் போஸ்ட்

4

கண்காணிப்பு தேசம் : பகுதி 3

ஹப்பிங்க்டன் போஸ்ட்டோடு இணைந்து சவுக்கு வெளியிட்டு வரும், கண்காணிப்பு தேசம் தொடரின் மூன்றாம் பகுதி. தெலுங்கானா அரசு, மோடி அரசிடம், ஆதார் இல்லாமலேயே, 120 கோடி மக்களையும் கண்காணிக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தது. 19 அக்டோபர் 2018 அன்று, தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்...

1

கண்காணிப்பு தேசம் : பகுதி 2

ஹப்பிங்டன் போஸ்ட்டுடன் இணைந்து, சவுக்கு வெளியிட்டு வரும் கண்காணிப்பு தேசம் கட்டுரையின் 2ம் பகுதி. இந்திய அரசாங்கதத்தால் கொண்டு வரப்படவுள்ள சர்ச்சைக்குரிய  தேசிய சமூகப் பதிவேடு குறித்த ஆபத்தினைப் பற்றி மூத்த அதிகாரி ஒருவர் தன்னுடைய கவலையைப் பகிர்ந்துள்ளார். ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஒட்டுமொத்த பதிவேடு கோடிகணக்கான...

1

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் !!!

பிரதமராவதற்கு முன் ஆதாரை எதிர்த்து வந்த மோடி, பிரதமரான பிறகு, ஒரு இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கை ஆதார் இல்லாமல் அமையாது எனும் அளவுக்கு விதிகளை மாற்றினார்.   வங்கி கணக்கு முதல், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது வரை அனைத்துக்கும் ஆதார் அடிப்படையானது. இந்த ஆதாரில் உள்ள...

2

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 3 – மோசடியில் மோடியின் பங்கு

தேர்தல் பத்திர மோசடியில் நிதி அமைச்சகம் எப்படி அனைத்து விதிகளையும் வளைத்தது என்றும், ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணைய ஆட்சேபணைகள் எப்படி மீறப்பட்டன என்றும் இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் பார்த்தோம். மூன்றாம் பகுதியில், தேர்தல் பத்திரம் தொடர்பான விதி மீறலில் எப்படி மோடியே நேரடியாக...

Thumbnails managed by ThumbPress