Tagged: fiction

5

வேள்வி – 9

கதிரொளி அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.  எடிட்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன்.   எடிட்டர் உள்ளே வரச்சொன்னார். “வணக்கம் சார்“ “வாப்பா.  வெங்கட்.   எப்படி இருக்க ?“ “நல்லா இருக்கேன் சார்.  சொல்லுப்பா என்ன விஷயம் ?“ “சார் அந்த சிங்காரவேலு மேட்டர்” என்று இழுத்தேன்....

13

வேள்வி – 6  

பூதலூர்.  தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இறங்கி வேறு பேருந்துக்கு மாறி பூதலூர் அடைய  வேண்டும். விவசாயம் செழித்த ஊர் அது.   சோழ மண்டலத்தில் இருந்த ஊர்.   ஒரு புறம் ஆனந்தக் காவிரியும், மற்றொரு புறம் வெண்ணாறும், மற்றொரு புறம் புத்தாறும் பாய்ந்து அந்த மண்ணையும் மக்களையும் செழிப்பாக்கியிருந்தன.  ...

9

வேள்வி – 4

அந்தக் கடிதத்தை பார்த்து அவன் அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சர்யமே இல்லை.   யார்தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள் ? மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலுவின் கடிதம் அது.   தனக்கு முன்னால் இருந்த மேனேஜர் பாலகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதம் அது. டியர் மிஸ்டர் பாலகிருஷ்ணன்  என்று தொடங்கியது அந்தக் கடிதம். ...

6

வேள்வி – 3

‘சம்பத்தும் சீட்டில் இல்லை.   யாரிடம் சொல்லிவிட்டுப் போவது ?  என்ன எமர்ஜென்சியாக இருக்கும் ? மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்குமா ? பணத்தேவையாக இருக்குமா ?’ கேஷியரைக் கூப்பிட்டு அவனது அக்கவுன்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்கு வவுச்சர் எழுதிக் கொடுத்து உடனடியாக கொண்டு வருமாறு...

3

வேள்வி – 1

  அந்த 20 தூக்க மாத்திரைகளை அந்த காகித உறையிலிருந்து எடுத்து மேசையின் மேல் வைத்தேன். இறப்பதற்கு இந்த 20 மாத்திரைகள் போதுமா ? உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா ?   ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை.  உயிர்பிழைத்து...

Thumbnails managed by ThumbPress