1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன். அப்போது கண்ணப்பன் ஜெயலலிதாவுக்கு நிகராக பணம் பண்ணினார் என்ற கருத்தும் உண்டு. அதன் பின் தனிக் கட்சி தொடங்கி, மீண்டும் தற்போது அதிமுகவிலேயே ஐக்கியமாகி இருக்கிறார். ...
கடந்த பதினைந்து நாட்களாக, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது குறித்து, தமிழ்நாட்டில் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த வாரம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்வது தொடர்பாக தனியான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்....