Tagged: #PackUpModi

0

தேர்தல் 2019: உத்தரப் பிரதேசத்தில் மோடி வித்தை பலிக்குமா?

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இது அலையில்லாத் தேர்தல். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் முடிவையும் நிர்ணயிப்பதில் சாதியின் பங்குதான் அதிகம். உத்தரப் பிரதேசம் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், பொதுத் தேர்தல்களில் எப்போதுமே அம்மாநிலம் மீது கவனம் குவியும். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான...

2

மேன்மைமிகு ஜியோ இன்ஸ்டிட்யூட்

  வெகு சீக்கிரம் அமையவிருக்கும் ஜியோ இன்ஸ்டிட்யூட்டை (Jio Institute) நாட்டிலுள்ள ஆறு மேன்மைமிகு நிலையங்களுள் (Institutes of Eminence – IOE) ஒன்றாக அங்கீகரிக்குமாறு இதற்கென அமைக்கப்பட்ட அரசுக் குழுவினரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையிலான அணி ஒப்புக்கொள்ள...

1

2019 தேர்தலுக்கான பிஜேபியின் புதிய உத்தி.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு நாம் நெருங்கிச் செல்கையில்,    நம்பகத்தன்மை குறைந்து வரும் பாஜக  2019 ஆம் ஆண்டின் சவாலை சமாளிப்பதற்காக  அதன் உத்தியை  மறுசீரமைத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.  2014 தேர்தலுக்கு, அது ஒரு ஜனரஞ்சகமான அரசியல் உத்தியாக,  காங்கிரஸ் பாணியிலான இணக்கமான அரசியலைப் பயன்படுத்தியது. அதாவது, முக்கியமாக...

4

உத்தரப் பிரதேசத்தில் பிஜேபியை வீழ்த்தும் உத்தி

2019ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிக்கு மிகவும் நம்பகமான அடையாளம்,   மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முதிர்ச்சி மற்றும் ஞானம் ஆகும். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் அதிகாரத்திற்கு கடுமையாக போட்டியிட்டவர்கள்/. 2007-ம்...

1

மோடியின் ஆபத்தான இரு திட்டங்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களின் முன்னுரிமைகளை கண்காணிக்கும் வகையில் தொலைக்காட்சி அமைப்பு பெட்டிகளில்  ஒரு “சிப்“  அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஏப்ரல் 28 தேதியிட்ட எனது வலைப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். நம்முடைய வீடுகளின் தனியுரிமையை ஆக்கிரமிக்கவும், நமக்கு தெரியாமல் அல்லது நம்முடைய சம்மதமின்றி...