Tagged: savukkuonline.com
நரேந்திர மோடியின் ஏமாற்றம் தரும் மற்றுமொரு நேர்காணலைக் காண நேர்ந்தது. இம்முறை நேர்காணல் செய்தவர் அர்னாப் கோஸ்வாமி. மோடியை யார் பேட்டி எடுக்கிறார்கள் என்பது பொருட்டே அல்ல; அவரிடம் முன்வைக்கப்படும் கேள்விகள்தான் விஷயமே என்பது மீண்டும் தெளிவுபடத் தெரிந்தது. ‘தி கேரவன்’ பத்திரிகைக்கு மோடி பேட்டியளிப்பது சாத்தியமில்லை...
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச், இந்தியாவின் புல்வாமா – உடனடி கவனம் தேவைப்பட்ட அந்தப் பொழுதுகளில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு அணுகுமுறைகள் தில்லி சிறப்பு நிருபர் பட்டப்பகல் நேரத்தில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகிறார்கள். பிரதமர் உடனடியாகத் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களோடு உரையாடுகிறார்....
பிப்ரவரி 14ஆம் தேதி, இந்தியத் துணை ராணுவப் படையின் வாகனம் புல்வாமாவில் தாக்கப்பட்டது. அதன் விளைவாக 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் உடனே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக, இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா...
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் மோடி தன் ஆவணப்படத்தைத் தொடர்ந்தாரா அல்லது தோவல் தகவல் அனுப்பத் தவறிவிட்டாரா? பிரதமர் நரேந்திர மோடியிடம் புல்வாமா தாக்குதல்களைக் குறித்து பேச வேண்டும் என்பதில் தனக்குத் தானே போட்டுக்கொண்ட ஒரு வாரக் கட்டுப்பாட்டை காங்கிரஸ் முடித்துக் கொண்டபோது, அவர்களின் விமர்சனம் பெரும்பாலும் கொள்கையைவிடவும்...
தேசியவாதக் “கோபத்திற்கு” எதிரான பிரதமரின் வேண்டுகோள், உடைந்த தலையைச் சீராக்கத் தைலம் தேய்ப்பதற்கு ஒப்பானது. முதலில் ரத்தம் சிந்துதல் பிறகு ஏமாற்று வேலை. காஷ்மீரிகள் மீதான தாக்குதல், தவறான பேச்சு, இழிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வு கொட்டித் தீர்க்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை...
தேர்தல் காலம் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி திடீரென அவர் தீவிரவாதம் எனக் கூறுவதை எதிர்த்துச் சண்டையிடுவதற்கான புதிய நெறிமுறைகளை மீண்டும் கண்டறிந்திருப்பதில் வியப்பில்லை. தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதிய நீதியும் (கொள்கை) ரீதியும் (பாரம்பரியம்) இந்த இந்த அணுகுமுறைதான் என்கிறார் பிரதமர். 2016இல் அரசு துல்லியத் தாக்குதல்...