Tagged: savukkuonline

1

பணமதிப்பு நீக்கத்தால் அதிகரித்த வேலையின்மை!

பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு வேலையின்மை விகிதம் 6.1 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது!   தற்போதைய வார நிலை அணுகுமுறைபடி பார்த்தால், 2017-18இல் வேலையின்மை 8.9 சதவீதமாக இருப்பதாக வெளியிடப்படாத என்.எச்.எஸ்.ஓ தகவல் தெரிவிக்கிறது. இந்திய வேலைவாய்ப்பு சந்தை மீது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி...

0

தேர்தல் வெற்றிக்காக பாஜக செய்த தகிடுதத்தங்கள்!

பாஜகவின் வாட்ஸப், ஃபேஸ்புக் வியூகங்களால் இனி தேர்தல் வெற்றிகள் சாத்தியமா? – அம்பலப்படுத்துகிறார் பாஜகவின் முன்னாள் டேட்டா அனாலிஸ்ட்! “பாஜகவிலிருந்து நான் ஏன் விலகினேன்?” – பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ‘டேட்டா அனாலிஸ்ட்’ ஷிவம் ஷங்கர் சிங் ஜூன் 2018இல் தனது வலைப்பதிவுத் தளத்தில் எழுதிய போஸ்டுக்கு...

0

மோடியின் மாணவர் சந்திப்பில் பதில் அளிக்கப்படாத கேள்விகள்!

தேர்வுகள், பிள்ளை வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் பதில் அளித்தாலும், இதில் புதிதாக எதுவும் இல்லை என மாணவர்கள் சிலர் கருதுகின்றனர்.   வாய்ப்பு கிடைத்தால், பிரதமர் நரேந்திர மோடியிடம், இணையம் முடக்கப்படுவது மற்றும் காவல்துறை என்கவுண்டர் அச்சத்தால் ஏற்படும் அழுத்ததை எதிர்கொண்டு தேர்வுகளை எதிர்கொள்வது...

4

தான் வெறுத்த ஒருவராகவே மோடி மாறிவிட்டார்!

நான் நரேந்திர மோடியின் மிகப் பெரிய ரசிகர்களுள் ஒருவனாக இருந்தேன். இந்தியாவின் 2014ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது மிகப் பெரிய நிகழ்வாக ஆவதற்கு முன்பே, நான் அவர் பிரதமர் வேட்பாளாராக நிற்பதற்கு ஆதரவு தெரிவித்தேன். என்னால் முடிந்தவரையில் மறைமுகமாக மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் என்றுகூடச் சொல்லலாம். துரதிர்ஷ்டவசமாக,...

0

கௌரி லங்கேஷை ஏன் நினைவுகூர வேண்டும்?

கருத்து மாறுபாடு கொள்கிறவர்கள் அல்லது கேள்வி எழுப்புபிறவர்கள் மனங்களில் அச்சத்தை விதைக்கும் முயற்சிகள் நடந்தாலும், கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களும் தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அதிகாரத்தில் இருப்போரை மக்களுக்குப் பதிலளிக்க வைப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  கௌரி லங்கேஷ் உயிருடன் இருந்திருப்பாரானால் கடந்த ஜனவரி...

0

தேர்தல் களத்தில் மோடி vs ராகுல்: யாருக்குச் சாதகம்?

 இந்திய அரசியல் ஊடகமானது ஜெயிப்பவர், தோற்பவர் பற்றி மட்டுமே கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது. 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நாம் பார்த்ததுபோல், பிரதமர் நரேந்திர மோடி இப்போதெல்லாம் தானாக முன்வந்து அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில்லை. அப்பிரசாரத்தின்போது அவர் நெகிழ்ச்சியாகவும் எதிர்வினை புரியும்படியும்...

Thumbnails managed by ThumbPress