Tagged: savukkuonline

2

இப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் !! 

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....

0

தேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைக்கப் போகும் வேலையின்மை!

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதற்குப் பின் வந்த முதல் வாரத்தில் மற்ற வழக்கமானப் பிரச்சனைகள் பின்தள்ளப்பட்டன. தேசப் பாதுகாப்பு குறித்த கவலை மட்டுமே நம் முன் நிறுத்தப்பட்டன. ஆனால் நாம் முதல் கேள்வியாக கேட்கவேண்டியது இதைத் தான். ‘இந்தத் தேர்தலில் வேலையின்மை பிரச்சினை என்பது...

1

‘சௌகிதார்’ பிரசாரத்தில் மறைந்திருக்கும் ஆபத்து

  2014ஆம் ஆண்டு முதல், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உள்ளும் வெளியுமாக அலைந்துகொண்டிருகின்ற வஞ்சப்புகழ்ச்சி இறுதியில் தந்து மூச்சினை ஒரேடியாக நிறுத்திக் கொண்டது. அப்படி நிறுத்தியது நரேந்திர மோடியின் #நானும்காவலாளி (#MainBhiChowkidar) என்கிற பிரச்சாரம் தான். வியப்பையும் கேலியையும் சம அளவு பெற்ற இந்த ட்வீட்டில், பிரதமர்...

0

நாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு மோடி அரசின் செய்தி – ஷட் அப் பண்ணுங்க

வானமெங்கும் தேசப்பற்று நிறைந்திருக்கிறது. நிஜமாகவே வானில் தேசபக்தி படர்ந்துதான் இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒரு உத்தரவ இட்டுள்ளது அரசு.  ஒவ்வொரு விமானப் பயணம் ஒவ்வொன்றிலும் மேற்கொள்ளப்படுகிற அறிவிப்புகளுக்குப் பிறகும் ஜெய் ஹிந்த் என சொல்லவேண்டும் என்பதே அந்த உத்தரவு. எதிர்பார்த்ததுபோலவே, இந்த உத்தரவு இணையத்தில் ஆயிரக்கணக்கான...

0

இந்தியாவை பாகிஸ்தானாக்கும் பாஜக

மோடி நேருவின் மதிப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா மெல்ல பாகிஸ்தானின் பிம்பமாகிவருகிறது. இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரின் சாதனைகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார் பாகிஸ்தானின் முக்கிய அறிவியலாளர்  பர்வேஸ் ஹூத்போய்  பாகிஸ்தானில் ஜவஹர்லால் நேரு நிச்சயம் அவ்வளவு விரும்பப்பட மாட்டார். அதற்கு முக்கியக் காரணம் அவர் எங்கள்...

2

‘’கிணத்தக் காணோம்’ நாடகத்தை நடத்திய ஸ்மிரிதி இரானி

 எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி மோசடி செய்துள்ளதை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கண்டுபிடித்துள்ளார் எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்துள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை உடனடியாக மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென காங்கிரஸ்...

Thumbnails managed by ThumbPress