Tagged: savukkuonline

0

இரண்டு பிரதமர்கள் – இரண்டு எதிர்வினைகள்

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச், இந்தியாவின் புல்வாமா – உடனடி கவனம் தேவைப்பட்ட அந்தப் பொழுதுகளில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு அணுகுமுறைகள் தில்லி சிறப்பு நிருபர் பட்டப்பகல் நேரத்தில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகிறார்கள். பிரதமர் உடனடியாகத் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களோடு உரையாடுகிறார்....

3

பணமதிப்பிழப்பு, பாலகோட் – மோடி நமக்கு விரித்த வலைகள்

முதலில் கேள்விகளை  எழுப்பக்கூடிய ‘மாபெரும் நடவடிக்கை’யை அறிவித்தல், பிறகு அதன் வெற்றிகள் குறித்து மிகைப்படுத்துதல், இந்த வெற்றி குறித்து கேள்வி கேட்பவர்களை இந்தியாவின் எதிரிகள் என முத்திரை குத்துதல் – இதுதான் மோடி அரசின் போர்த் தந்திரம். பாலகோட்டில் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியவுடன் அரசுக்கு ஆதரவாக...

1

ரபேல் சீராய்வு ஏன் மோடி அரசைக் கவலையில் ஆழ்த்துகிறது?

  மோடிக்கு ரஃபேல் தரும் தலைவலியின் 5 முக்கிய அம்சங்கள் மார்ச் 6 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ரபேல் சீராய்வு மனுக்கள் தொடர்பாகக் காரசார விவாதம் துவங்கியது. அன்றைய தினம் மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரபேல் ஒப்பந்தம்...

2

வெகுஜன ஊடகங்களின் மோடி ஜால்ரா

சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த ‘தி வயர் உரையாடல்கள்‘ அமர்வில் பத்திரிகையாளர் ரவிஷ் குமார் நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம்: பொதுவெளியில் எவையெல்லாம் ஏற்கத்தகாததாகவும், அறமற்றதாகவும் இருந்தனவோ, அவையெல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதன்மைச் செய்தி ஊடகங்களில் முற்றிலும் ஏற்கத்தக்கதாகவும் அறமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஊடகப் போக்கு என்பது...

0

பிஜேபி : விவசாயிகள் வேண்டாம், புல்வாமா பாலகோட் போதும்

மகா கூட்டணியை வெல்வதற்கான பிரம்மாஸ்திரத்தை மோடி கண்டுபிடித்துவிட்டாரா? 2019 மக்களவைத் தேர்தல் முழுவதும் இனி புல்வாமா தாக்குதலைச் சுற்றியும், பாலகோட் தாக்குதலைச் சுற்றியுமே இயங்குமா? கடந்த வாரம் செவ்வாயன்று, ராஜஸ்தான் சுருவில் பிரதமர் ஆற்றிய உரையை கேட்டிருந்தால், நீங்கள் இப்படித் தான் எண்ணுவீர்கள். தற்போதைய மற்றும் முன்னாள்...

0

நாங்கள் இழந்தோம்…மோடி தோற்றார் – கதறும் காஷ்மீர் பண்டிட்டுகள்

பாஜக அரசு தன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ள நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இதுவரை மோடி அரசு என்னதான் செய்தது என்பதை அறிய ‘இந்தியா டுடே டீவி’ மேற்கொண்ட முன்னெடுப்புகளில் கிடைத்த உண்மை நிலவரம் இது. “காஷ்மீர் பண்டிட்கள் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த நிலத்துக்கு...