Tagged: சிறப்பு செய்திகள்

0

உத்தேச சட்டத் திருத்தம் ஆர்டிஐ சட்டத்தைக் காலிசெய்துவிடும்

(மக்களின் தகவலறியும் உரிமைக்கும் ஒளிவுமறைவின்மைக்கும் தீவிரமாகப் பாடுபவர்களுள் முதன்மையானவர் மத்தியத் தகவல் ஆணையராக சமீபத்தில் பணிஓய்வு பெற்ற மதபூஷி ஸ்ரீதர் ஆச்சார்யுலு. 2013 நவம்பரில் மத்திய தகவல் ஆணையராக நியமிக்கப்படும் முன்னர் ஹைதராபாதில் நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் யுனிவர்சிடியில் சட்டப் பேராசிரியராகப்...

2g-tape 0

2ஜி பேச்சு… ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே...

1623719_810184319007481_1493203556_n 0

சொம்பொலி….

சூரியனின் அஸ்தமனத்தை விரும்புகிறவர்கள் யார்?’   தி.மு.க. உடைய வேண்டும், அழிய வேண்டும் என்று ஏன் இத்தனை பேர் ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.விற்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கட்சி இத்தோடு அழிந்துவிடும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். தி.மு.க. எப்போதெல்லாம் பிரச்சினைகளைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம்...

AVN_KARUNA_120812f 0

கருணாநிதி விரும்பி வைத்துக் கொண்ட ஆப்பு.

2 ஆகஸ்ட் 2011 அன்று, ஜாபர் சேட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட் பழிவாங்கப்படுகிறார் என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை.  பழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அதிமுக அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு...

மோடியின் அடிமைகள்… 0

மோடியின் அடிமைகள்…

மோடிக்காகத் துடிக்கும் ஜூவி திருமாவேலனின் நாடி ! in அ.தி.மு.க, இதர கட்சிகள், ஊடகம், தி.மு.க, பா.ஜ.க by வினவு, January 31, 2014 தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும். பதிவு...

1609865_698051470216755_785580759_n 1

காவித்துண்டு கபாலிக்கு புலவர் புலமைப்பித்தன் கடிதம்

என் அன்புத் தம்பி வைகோவுக்கு, உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்! வணக்கம்! வாழிய நலம்! தம்பி என்று நான் உன்னை அழைப்பதை ஒப்புக்காக அழைப்பதாக நினைத்துக் கொள்ளாதே. என் மனசாட்சிப்படி நான் உன்னை தம்பி என்று அழைக்கிறேன். தம்பி! நான் ஒருமையில் நீ என்றும், உன்னை...

Thumbnails managed by ThumbPress