தோழர் திருச்சி வேலுச்சாமியின் நூலுக்கு சீமானின் அணிந்துரை… முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழத்தின் நம் சொந்தங் கள் நடத்திய நியாயமான, தீரமிக்க விடுதலைப் போராட்டத்தையும் பெரிதும் பாதித்த ஒரு நிகழ்வாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இராஜீவ் காந்தியை கொல்வதற்கு சதித்திட்டம்...
ராஜபாளையம் தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டதால், இவரின் தகுதிகாண் பருவத்தை திருப்திகரமாக இருந்ததாக உத்தரவிட, உதவி தபால் கண்காணிப்பாளர் அங்கண்ணன் என்பவர் பாலமுருகனிடம் 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இவர் கேட்ட லஞ்சத்தை அங்கண்ணன்...
கஸ்டம்ஸில் உதவி ஆணையராக உள்ள கதிர்வேல், கஸ்டம்ஸ் மதிப்பீட்டாளர் சஞ்சய் கக்கர், மதிப்பீட்டாளர் மணி, கஸ்டம்ஸ் ஆய்வாளர் குகன், மற்றும் சிலரை இன்று சிபிஐ கைது செய்தது. மெஜஸ்டிக் என்ற இறக்குமதி நிறுவனத்துக்குச் சொந்தமான லைசென்ஸை மோசடியாக பயன்படுத்தி, வெளிநாட்டிலிருந்து குளிர்சாதன இயந்திரங்களை மோசடியாக இறக்குமதி...
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்துப் பட்டியல்களை தொகுத்து, பொதுமக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் தொகுத்து நூலாக நாளை (17.11.2012) வெளியிடப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் இந்நூலை வெளியிடுகிறார்.
நீதிமன்றத்தில் தமிழக அரசுக்குத் தோல்வியா? பதில் சொல்கிறார் அட்வகேட் ஜெனரல் சமச்சீர்க் கல்வி தொடங்கி அண்ணா நூலகம் வரை அனைத்திலும் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சறுக்கல்கள்தான். இந்தநிலையில், கடந்த வாரம் கிரானைட் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்திருக்கும் தீர்ப்பு இதன் உச்சம். ‘பி.ஆர்.பி.யின்...
“தூக்குக் கயிற்றில் நிஜம்”என்ற தலைப்பில் திருச்சி வேலுச்சாமி எழுதிய ராஜீவ் காந்தி கொலை பற்றிய புதிய புத்தகம், வரும் நபம்பர் 23ம் தேதி, சென்னை தியாகராயர் கரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கத்தில், வெளியிடப்பட உள்ளது.. தொல் திருமாவளவன், பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.. அனைவரும்...