இளவரசன் திவ்யா…. இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த காதல் ஜோடி. ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்ற கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு, எத்தகைய எதிர்ப்புகள் வந்த போதிலும் அதையெல்லாம் துச்சமென தூக்கி எறிந்து காதல் வானில் சிறகடித்து பறந்த பறவைகள். ஜாதியால் தலித்தாகவும், வன்னியராகவும் இருந்தாலும் இனத்தால்...
கடந்த 2010ம் ஆண்டு, நளினி முன் விடுதலை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, நளினியிடம் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக, கருணாநிதி அரசு குற்றம் சுமத்தியது. இதையடுத்து, நளினி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். வேலூர் சிறைக்...
கோவையில் சத்குரு என்கிற ஜக்கி வாசுதேவ் என்கிற ஜெகதீஷ் என்பவர், ஈஷா யோக மையம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். யோகா சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் இந்த அமைப்பு வனங்களை அழித்து, காட்டு யானைகளை துன்புறுத்தி, நிலங்களை ஆக்ரமித்து எப்படி ஆசிரமம் நடத்தி வருகின்றன என்பது...
திருப்பூர் மாவட்டம் கண்ணகி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் 31.08.2012 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது...
ஜூன் இரண்டாம் வாரம்… இது ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களின் பொற்காலம். இப்போதுதான் அட்மிஷன் குவிந்து வங்கி கணக்கில் நிதிநிலை உயரும். தலைநகர் சென்னையில் திரும்பிய இடமெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள்… எல்லா பயிற்சி மையங்களின் விளம்பரத்திலும் கடந்த ஆண்டு அவர்களின் மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தகுதியான...
“தமிழ் நாட்டில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் அதை தன்னைச் சுற்றி நடக்கும் பிரச்சினையாக மாற்றி விடுகிறாரே கலைஞர்?”’என்று ஒரு முறை ஒரு பத்திரிகையாளர் என்னிடம் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். எனக்கு அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தமிழகத்தின் எந்த அரசியல் நிகழ்வும் இந்த மனிதரைத் தாண்டிச் செல்ல முடியாது...