பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பதிலுரை – ...
தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா? பா.திருமாவேலன் இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவதில் அந்தக் கட்சிக்கு அதீத...
அதிகாரம் போனபின்பு கருணாநிதி ஆவேசம் காட்டுவது ஏன்? பழ.நெடுமாறன் வேலூர் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்காகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தினமும் கண்ணீர்விட்டுக் கடிதங்கள் வடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதிகாரம் இருந்த காலத்தில் அவர்களுக்காக அவர் என்ன செய்தார் என்பதை வரலாறு இன்னும் மறக்கவில்லை!...
ஐந்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பிகார் இளைஞரை தில்லி போலீஸôர் கைது செய்த பின்னரும்கூட, மக்கள் மனக்கொதிப்புடன் தில்லி காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடக் காரணம், இந்த வழக்கில் காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கும், அந்தச் சிறுமியின் காயங்களில் வெளிப்படும் மனித வக்கிரமும்தான். சட்டத்திற்கு...
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய தனித் தமிழீழ ஆதரவு அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நிர்வாகிகள் தொடர்பாக ஒரு தனியார் புலனாய்வு அமைப்பு தகவல் சேகரித்ததுடன், இந்த நிர்வாகிகளின் தொலைபேசி...
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சன் டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். காமராஜர் சாலையில் உள்ள எம்.ஆர்.சி நகர் பேருந்து நிறுத்தத்தில் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அதன் பின் சன்...