Tagged: velvi

62

வேள்வியின் கதை.

நான் வேள்வி தொடர் தொடங்குவதற்கு முன்பே குறிப்பிட்டதைப் போல, கதைகளும், புதினங்களும் எழுதுவதற்கு எனக்கு தயக்கம் என்பதை விட, அச்சமே அதிகம்.   ஜெயகாந்தன், சுஜாதா, சு.சமுத்திரம், சா.கந்தசாமி, ஜெயமோகன், போன்றவர்களின் எழுத்துக்களை படித்த பிறகு, நாம் இந்த விபரீத முயற்சியில் ஒரு நாளும் இறங்கக் கூடாது என்றே...

36

வேள்வி – 34

  வசந்தி காலிங். போனை அப்படியே சைலென்டில் போட்டேன்.  எடுக்கவில்லை.  ப்ளீஸ் கால் என்று எஸ்.எம்.எஸ் வந்தது.  நான் அதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் செய்த துரோகம் மட்டுமே நினைவில் இருந்தது.  எப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்து விட்டு எதற்காக என்னை அழைக்கிறாள்… ? ரொம்பவும் கஷ்டப்பட்டு,...

20

வேள்வி – 33

அவள் ஃபேஸ் புக் பக்கத்தில் வசந்தி என்கேஜ்ட் டு சங்கர நாராயணன் என்று அவன் புகைப்படம் இருந்தது.  சிரித்துக் கொண்டிருந்தான். அதிர்ச்சி, ஏமாற்றம், ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஒரு சேர வந்தன. என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.   என்னையறியாமல் கண்ணில் கண்ணீர் வழியத்...

11

வேள்வி – 32

அதிர்ச்சி என்ற வார்த்தை என் உணர்வுகளை வர்ணிக்க முடியாது.  அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது. அதிர்ச்சி, ஆச்சர்யம், வியப்பு என்று எல்லாவற்றையும் சேர்த்தது போன்ற ஒரு உணர்வு. என்ன செய்வது என்று புரியவில்லை.  அவள் நம்பருக்கு போன் அடித்துப் பார்த்தேன்.  எடுக்கவேயில்லை. வசந்தி… ஐ யம் வொர்ரீட்.....

10

வேள்வி – 31

அந்த இடத்தில் கூட்டம் சேரத் தொடங்கியது.  சிகப்பு நிற சான்ட்ரோ கார். நிறுத்துவது போல நிறுத்தி விட்டு அந்தக் கார் நிற்காமல் பறந்தது.    கூட்டத்தில் இருந்தவர்கள் ஏய் ஏய் என்று கத்தினார்கள்.  அவர்கள் கத்தியது காதில் விழுந்திருந்தால் கூட நிறுத்தியிருக்கவா போகிறான்… எழுந்து பார்த்தேன்.  கீழே விழுந்ததில்...

3

வேள்வி – 30

கால் வந்ததும், ஸ்பீக்கர் போனைப் போடு என்று அவளிடம் சொன்னேன்.  அவள் கண்களில் ஏராளமான பயம். ரொம்ப நேரம் ரிங் அடிக்க விட்டாள்.  “பேசு வசந்தி…”   பச்சை பட்டனை அமுக்கி ஸ்பீக்கரில் போட்டாள். “என்ன வசந்தி…  என்ன நடக்குது…” உச்ச ஸ்தாயியில் கத்தினார் அவள் அம்மா. தன்னைச்...

Thumbnails managed by ThumbPress