முக்கிய செய்தி:
கார்ட்டூன் பக்கம்
தேர்தல் பத்திரம் மறதி மாத்திரை...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியவர்களின் விவரங்களை சமர்பிக்க எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கெடு கொடுத்ததில் மக்களின் பார்வை ஒரு பக்கம் திசை திருப்பப்பட்டது, மறுபக்கம் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் படுத்தியது மத்திய பாஜக அரசு