Savukku Blog

அரசியல் பாசறை – 5 – புதிய அதிகார மையம் ராஜாசங்கர் – கொதிப்பில் மகனும் மருமகனும்

ஜி.கே.வாசன் சொன்ன உண்மை…இறுகிய முகத்துடன் கேட்டுக்கொண்ட பிரதமர். புதிய அதிகார மையம் ராஜாசங்கர் – கொதிப்பில் மகனும் மருமகனும் கூல் முதல்வர்.. குதூகூலத்தில் அதிகாரிகள், கோஷ்டி பூசலில் கட்சிக்காரர்கள்..கொந்தளிக்கும் மக்கள் ”என்னண்ணே அவசரமா கூப்பிட்டிங்களாம்” என்று மன்றத்தில் வந்து அமர்ந்தனர் போஸ்பாண்டி, கமால்பாய், குமார்ஜி மூவரும். ”தம்பி...

அரசியல் பாசறை – 4

”வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு இனி காபி டீ தவிர்ப்போம்,  மோர் குடிப்போம். விலங்குகள், பறவைகளுக்கு வீட்டு வாசலில் மொட்டை மாடியில் தண்ணீர் வைப்போம்” என்றபடி வந்து அமர்ந்தார் கோபால். “போஸ்பாண்டி, கமால்பாய், குமார்ஜி நேரா விஷயத்துக்கு போய்டுவோம் ஏன்னா நாம ரொம்ப வளவளன்னு பேசுறோம்னு எல்லோரும் திட்றாங்க...

கசடற – 26 – சீரழியும் தமிழக காவல்துறை

ஒரு மாநிலத்தில் அமைதி நிலவுகிறது என்பதை எப்படி சொல்ல முடியும் என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பெயருக்கு ஏற்ற மாதிரி ஒழுங்காக இருக்க வேண்டும். இப்படி சரியாக இருந்தாலே 60 சதவிகித பிரச்சனைகள் தீர்ந்து விடும்.   சட்டம் ஒழுங்கை பராமரித்தல் ஒரு அரசின் அடிப்படை...

எதிர்கட்சிகள் ஒற்றுமை பற்றி பேசும் யோக்கியதை திமுக தலைவருக்கு உள்ளதா?

சமீபத்தில் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்சியில் முக்கிய எதிர்க்கட்சிகளை அழைக்காமல் புறக்கணித்ததும், பின்னர் மேடையில் பேசும்போது காங்கிரசுடன் இணையாமல் பாஜகவை வீழ்த்த முடியாது என எதிர்க்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததும், ஒற்றுமையை காட்ட தைரியமில்லாமல் பல கட்சிகளை அழைக்காமல் அவர்களுக்கு அறிவுரை மட்டும்...

Thumbnails managed by ThumbPress